தடுமாறும் வாகன ஓட்டிகள்

Update: 2023-07-02 11:30 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரத்தில் இருந்து வடக்கு விசுவைக்கு செல்லும் பிரதான சாலையின் வளைவோரம் நாணல்கள், கோரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வளைவில் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த வரியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்