வலுவிழந்த பாலம்

Update: 2023-05-21 11:55 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சி கல்லாங்குத்திலிருந்து மங்காயி அம்மன் கோவில் செல்லும் சாலையிலுள்ள பாலம் வலுவிழந்ததால் அவ்வழியே செல்லும் விவசாயிகள், பக்தர்கள் அச்சத்திலுள்ளனர். ஆலத்துடையான்பட்டி சின்ன ஏரியிலிருந்து வரும் நீர்வரத்து அதிகரித்தால் பாலம் உடையும் அபாயமுள்ளது. எனவே விபத்து நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி