ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-05 12:10 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பாலக்கரை சிவன் கோவில் வரை 2 பக்கமும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அவசர நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை இப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி