இரவு நேரங்களில் பஸ் வசதி தேவை

Update: 2023-02-01 17:37 GMT
காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரத்திற்கு இரவு நேரத்தில் பஸ் வசதி இல்லை. இதனால் பணி முடிந்து வீடு திறம்பும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பெண்கள் பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதால் அச்சப்படும் சுழலும் அமைகிறது. எனவே மேற்கூறிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி