கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-01-29 09:14 GMT

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் இருந்து பத்தமடை, செவல் வழியாக நெல்லைக்கு காலையில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் காலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்