நிழற்குடை வசதி வேண்டும்

Update: 2023-01-18 16:14 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் செவந்தலிங்கபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலை வசியும் இல்லை. இங்குள்ள சமுதாய கூடம் சீரமைக்கப்படாமலும் இருக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்