பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-01-04 12:57 GMT

கழுகுமலை காளியம்மன் கோவில் கீழ தெருவில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்டாததால், நாளடைவில் எந்த பஸ்களும் நின்று செல்லவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கவும், டவுன் பஸ்கள் நின்று செல்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி