கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2022-09-25 12:51 GMT

சேரன்மாதேவியில் இருந்து நெல்லைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் செல்கின்றனர். ஆனால் போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்