பஸ் படிக்கட்டியில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-22 14:40 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து திருச்சிக்கு தினமும் காலையில் வரும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிலர் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காலை நேரங்களில் முசிறியில் இருந்து திருச்சிக்கு கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டிக்கட்டில் தொங்குபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்