போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-19 14:42 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பழமையான ஜட்கா பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது புதிய பாலம் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதனையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி