கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2026-01-18 20:11 GMT

ஆலங்காயத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பகுதியில் சாலையோரம் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமராஜன், குரிசிலாப்பட்டு. 

மேலும் செய்திகள்