தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-11-02 17:26 GMT
வடலூர் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு வாரியார் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலையில் செல்லவே அவதி அடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்