தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2025-08-17 16:06 GMT
வடலூர் -சென்னை சாலையில் ரெயில்வே கேட் அருகில் நீண்ட நாட்களாக, மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிதகாரிகள் தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்