கால்வாய்களில் அடைப்பு

Update: 2025-07-27 17:13 GMT

கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கனமழை காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அங்குள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்