தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-04-27 17:48 GMT
திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிழக்கு தெருவில் சாலையில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, பள்ளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்