கொடுமுடி அருகே சாலைப்புதூரில் உள்ள வடக்கு தெருவில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கொடுமுடி அருகே சாலைப்புதூரில் உள்ள வடக்கு தெருவில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?