தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-09-01 12:05 GMT
புதுக்கோட்டை நீயூ கோல்டன்நகர், டைமன்நகர் சந்திப்பில் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்