வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2024-08-25 17:34 GMT
புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள முரட்டு பாசன வாய்க்கால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் வீராணம் ஏரி தண்ணீரை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி முரட்டு வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்