சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-07-21 13:32 GMT
வேப்பூர் அருகே வடபாதி கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் அங்கு தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்