சாக்கடை கால்வாய் சரி செய்யப்படுமா?

Update: 2024-07-14 12:59 GMT
புவனகிரி அருகே சவுராஷ்டிரா தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் அங்கு கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்