தூர்ந்துபோன வடிகால் வாய்க்கால்

Update: 2024-06-23 18:13 GMT
கீரப்பாளையம் ஒன்றியம் டி.நெடுஞ்சோி கடைவீதி வழியாக ராதா வாய்க்கால் செல்கிறது. இந்த வடிகால் வாய்க்காலில் குப்பைகள் குவிந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் சீராக செல்ல முடியாமல் அவை குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்