ேநாய் பரவும் அபாயம்

Update: 2024-05-26 11:44 GMT

அாியலூா் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் கோடை மழை பெய்த தண்ணீர் குளம் போல் மேம்பாலத்தின் கீழே சூழ்ந்து உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கிய பகுதியில் குண்டு, குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்