வாய்க்காலை தூர்வாருவது அவசியம்

Update: 2024-05-05 18:13 GMT
பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் உள்ள குளம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. மேலும் இந்த குளத்திற்கு வரும் நீர்வழி வாய்க்காலும் தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களி்ல் குளத்தில் தண்ணீரை சேமித்த வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வாய்க்கால் மற்றும் குளத்தை தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்