சுகாதார சீர்கேடு

Update: 2024-03-24 13:04 GMT

ஊட்டி நகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்