கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-02-18 17:02 GMT
பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரி புனித தோமையர் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்