கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-28 17:19 GMT
சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. பிளாக் மகாவீர் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அங்கு பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்