கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-01-14 17:15 GMT
விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வடக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அங்கு வடிகால் வாய்க்காலுடன் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்