வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-01-07 17:40 GMT

சிவகிரி பேரூராட்சி 5-வது வார்டில் மதுக்கடைக்கு எதிரே உள்ள ரோட்டில் கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்கள் நடந்து செல்லவும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். உடனே அந்த பகுதியில் சாக்கடை வடிகால் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்