தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-12-17 18:20 GMT
சிதம்பரம் தெற்குவீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்