கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2023-10-29 16:51 GMT
விருத்தாசலத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பெரும்பாலானவை தூர்ந்து போய் உள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் அங்கு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பருவமழை விரைவில் பெய்யும் சூழ்நிலை உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய்களை உடனே தூர்வார வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்