தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-10-08 17:47 GMT
மங்கலம்பேட்டை 2-வது வார்டில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்