கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-10-04 17:40 GMT
விருத்தாசலம் பெரியார்நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாருவது அவசியம்.

மேலும் செய்திகள்