சுகாதார சீர்கேடு

Update: 2023-09-27 17:55 GMT
சிதம்பரம் முத்தையாநகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்