கழிவுநீர் அகற்றப்படுமா ?

Update: 2023-09-27 14:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதியின் எதிரில் கடந்த பத்து நாட்களாக மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதிகளவில் கொசுக்கள் உருவாகி வருகிறது. இதனால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்