சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-09-24 17:50 GMT
பெண்ணாடம் கடைவீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், அவை சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்