திறந்த நிலையில் வடிகால்வாய்

Update: 2022-06-02 15:47 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் செம்பாக்கம் பி.டி.சி. காலனியில் ஐந்து தெருக்கள் உள்ளது. இந்த காலனியில் கழிவுநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. எனவே திறந்திருக்கும் கழிவுநீர் வடிகால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்