கால்வாய் பணி மந்தம்

Update: 2022-07-08 08:57 GMT
சென்னை வில்லிவாக்கம் சீனிவாசநகர் 1-வது மெயின்ரோடு பகுதியில் மழைநீர் வடிகால் பணி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி கடந்த சில மாதங்களாக மந்தமாக உள்ளது. சாலையோரங்களில் பணி வேலைகளில் நடைபெற்று வந்ததால் பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் என்பதால் இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்