கழிவுநீர் தேக்கம்

Update: 2022-06-22 15:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் திருநீர்மலை சாலை, அற்புதம் நகர் பகுதியில் கழிவு நீர் தேங்கி வருகிறது. சாலையே தெரியாத அளவுக்கு கழிவுநீர் ஆக்கிரமித்துள்ளதால், நடந்து செல்பவர்கள் சாலையை கடந்து செல்லவே முடியாத சூழல் ஏற்படுகிறது. தொடர்ந்து தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருவதோடு, நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்