திறந்த நிலையில் வடிகால்வாய்

Update: 2022-06-10 07:23 GMT
சென்னை வில்லிவாக்கம் தாதங்குப்பம் , காமராஜர் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்தநிலை கடந்த ஒரு வாரமாக நீடிக்கின்றது. அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள் தவறி விழ வாய்ப்புள்ளது. அதிகாரிகள் கவனித்து வடிகாலை மூட முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்