சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-09-13 14:55 GMT
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் உள்ள தமிழர் வீதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதோடு, சாலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்