கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-06-18 15:57 GMT
பெண்ணாடம் தபால் நிலையம் அருகே கால்வாய் தூர்வாராத காரணத்தால் கழிவுநீர் வெளியேறி சாலையோரத்தில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தபால் நி்லையத்திற்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்