ஏரியில் கலக்கும் கழிவுநீர்

Update: 2023-06-04 13:27 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் அய்யனார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளதுஉயகொண்டான் ஏரி. இந்த ஏரியில் சுற்றுப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில், கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்