வடிகால் வசதி இல்லை

Update: 2023-05-31 14:11 GMT
மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதி, கீழ்பாதி, பழைய நெய்வேலி, வடக்கு வெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அவை குடியிருப்புக்குள் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, வருவதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்