மந்தகதியில் வடிகால் அமைக்கும் பணி

Update: 2023-05-24 16:52 GMT
புவனகிரி ஒன்றியம் பின்னலூர் ஊராட்சியில் சென்னை-கும்பகோணம் சாலையில் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்