கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-02-05 18:30 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையாநகர் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் காழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்