சுகாதார சீர்கேடு

Update: 2023-02-05 09:22 GMT

ஊட்டி நகராட்சி மார்க்கெட் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்