தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-12-18 15:46 GMT
புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்