வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2022-11-30 16:35 GMT
சிதம்பரம் அம்மாபேட்டை விஷ்ணுபுரம் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விஷ்ணுபுரம் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்