குடிநீரில் கழிவுநீர் கலப்பு

Update: 2022-11-27 09:25 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா குச்சூர் கிராமத்தில் ஆதிதிராவிட குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் இதை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்