சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-09 20:33 GMT
மந்தாரக்குப்பம் அருகே தொப்ளிக்குப்பம் பகுதியில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீரை அகற்றுவதோடு, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்